Sridharan

ஸ்ரீ ஆஞ்சநேயர் மகிமை

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : “ஸ்ரீ ஆஞ்சநேயர்” கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டவர் ஆஞ்சநேயர். ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. நாசிக் அருகே இருக்கும் ஆஞ்சநேரி எனும் …

ஸ்ரீ ஆஞ்சநேயர் மகிமை Read More »

கருடாழ்வார் – மகிமை

இன்று நாம் அறிந்து கொள்ளப் போவது : ” கருடாழ்வார் ” நமது புராணங்களில் கருடாழ்வார் கடவுளாகவும் பெருமாளின் வாகனமாகவும்,கொடியாகவும் வணங்கப்படுகிறார். கருடன் வெற்றிக்கு அறிகுறியா இருப்பதால் நீ கொடியாகவும் விளங்குவாய் என பெருமாள் வரம் கொடுத்தார். அதனால் தான் பெருமாள் …

கருடாழ்வார் – மகிமை Read More »

ஸ்நானம் – அனுஷ்டானம்

இன்று நாம் அறிந்து கொள்ளப்போவது : ” ஸ்நானம்” ஸ்நானம் என்பது குளியல் அல்லது நீராடல் என்று பொருள். இந்துக்களின் வாழ்வில் நீர் மிகவும் இன்றியமையாதது. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றிற்கும் நீர் தேவை. ஸ்நானம் 5 வகைப்படும். …

ஸ்நானம் – அனுஷ்டானம் Read More »

சனீஸ்வர பகவான்

நாம் இன்று அறிந்து கொள்ளபோவது : ” சனீஸ்வரர் பகவான்” நவக்கிரகங்களில் முக்கியமானவர் “சனி பகவான்”. சனி பகவான் சூரிய தேவன், சாய தேவி தம்பதிகளுக்கு பிறந்தவர். இவரது வாகனம் காகம் , இவரது கால் சிறிது ஊனம். அதனால் இவர் …

சனீஸ்வர பகவான் Read More »

காலத்தின் அறிய தகவல்கள்

இன்று நாம் தெரிந்து கொள்ளப்போவது : . “காலத்தின் அறிய தகவல்” பிரபஞ்சத்தின் முக்கிய யுகங்கள் நான்கு. அவை 1 கிருத யுகம் 2. திரேதா யுகம் 3. துவாபர யுகம் 4. கலி யுகம். கிருத யுகம் : அறம் …

காலத்தின் அறிய தகவல்கள் Read More »

சக்ரத்தாழ்வார் மகிமை

இன்று நாம் தெரிந்துக் கொள்ளப்போவது “சக்ரத்தாழ்வார் ” திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்ராயுதத்தின் உருவமாக போற்ற படுகிறார். இவர் சுதர்சனர், திருவாழி யாழ்வார், திகிரி என்றும் அழைக்கப்படுவர். இவருக்கு தனி சன்னதியும் உண்டு. சுவாமி தேசிகர் இவரை ” சக்ர ரூபஸ்ய …

சக்ரத்தாழ்வார் மகிமை Read More »

Scroll to Top
%d bloggers like this: