எதிலும் பக்தியிருந்தால்……

பக்தியின் பரிமாணம் : சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.! பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.! தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிவிடும்.! பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.! இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.! பக்தியில் வீடு …

எதிலும் பக்தியிருந்தால்…… Read More »

அக்னி நட்சத்திரம் …..

அக்னி நக்ஷத்திரம் : அக்னி நட்சத்திர காலம் வந்துவிட்டால், வெயில் அதிகமாக இருக்கும் என்று மக்கள் பயப்படுவார்கள். நம்மை வாழவைக்கும் மந்திரத் தொகுதிகளான வேதங்களோ அக்னியைப் பற்றி ஆற்றலுடைய பல தகவல்களைத் தருகின்றன. அக்னி தேவன் என்பவன் தர்மத்தின் வடிவாக உள்ளவன் …

அக்னி நட்சத்திரம் ….. Read More »

தெரிந்ததும் தெரியாததும் #2

நாம் காணப் போவது : தெரிந்ததும் தெரியாததும் பகுதி: ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை பேர் ? அம்பிகை மயில் வடிவில் சிவனை பூஜித்த ஸ்தலம் எது ? நினைத்தாலே முக்தி கொடுக்கும் ஸ்தலம் எது ? திருநள்ளாறு (சனி பகவான்) ஆலயத்தில் …

தெரிந்ததும் தெரியாததும் #2 Read More »

27 நட்சத்திர காயத்ரி மந்திரங்கள் :

நாம் தெரிந்து கொள்ளப் போவது 27 நக்ஷத்திரங்களின் காயத்ரி : ராசி, நட்சத்திரம் எல்லாம் நாம் பிறக்கும்போதே கணிக்கப்படுகிறது, மந்திரங்களை நாம் உச்சரிக்கும் பொழுது கெட்ட நிலைகளில் உள்ள கிரகங்களின் பார்வை குறைந்து தெய்வ பார்வை நம் மீது விழும் பொழுது …

27 நட்சத்திர காயத்ரி மந்திரங்கள் : Read More »

வடபழனி ஆண்டவர் கோவில் சிறப்பு :

நாம் தெரிந்து கொள்ளப் போவது ஆலயத்தின் சிறப்பு : மூன்று சாதுக்களின் பக்தியினால் கட்டப் பட்டு பூஜிக்கப்பட்ட இந்த வடபழனி ஆலய சிறப்பினை பார்ப்போம். சுவாமி : வடபழனி ஆண்டவர் அம்பாள் : வள்ளி, தெய்வானை தீர்த்தம் : திருக்குளம் தலவிருட்சம் …

வடபழனி ஆண்டவர் கோவில் சிறப்பு : Read More »

வடபழனி ஆண்டவர் திருக்கோவில் வரலாறு…

நாம் தெரிந்து கொள்ளப் போவது வடபழனி ஆண்டவர் திருக்கோவில் வரலாறு: இத் திருக்கோவில் அமைய முதற் காரண கர்த்தா அண்ணாசாமி நாயக்கர் ஆவார். அண்ணாசாமி நாயக்கர் சிறு வயது முதலே இறை பக்தி கொண்டவர். படிப்பில் நாட்டமில்லாமல் பள்ளி படிப்பை கைவிட்டார். …

வடபழனி ஆண்டவர் திருக்கோவில் வரலாறு… Read More »

Scroll to Top
%d bloggers like this: