பரிஷேசனம்

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : “பரிஷேசனம்” பரிஷேசனம் : சாப்பிடுவதற்கு முன்பு பரிஷேசனம் செய்வது என்பது உபநயனம் ஆன பிறகு எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டியதாகும். பரிஷேசனம் ஒரு மகத்தான சம்பிரதாயம் ஆகும். நமது உள்ளத்தை தூய்மைப் படுத்தக் கூடியது. …

பரிஷேசனம் Read More »

ஆசமனம் – அனுஷ்டானம்

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது. : ” ஆசமனம் ” ஆசமனம் பற்றி தெரிந்துகொள்வோம் ஆசமனம் என்பதற்கு அகராதியில் கர்மானுஷ்டானத்தின் ஆரம்பத்திலும்,முடிவிலும், சிறு துளிகலாக மூன்று முறை மந்திரங்களுடன் கூடிய ஜலத்தை (வலது உள்ளங்கையினால்)பருகுதல் என்று பொருள் உள்ளது. ஆசமனம் …

ஆசமனம் – அனுஷ்டானம் Read More »

பித்ரு தர்ப்பணம்

நாம் இன்று தெரிந்துக் கொள்ளப் போவது : ” பித்ரு தர்ப்பணம்” அமாவாசை தினத்தில் முன்னோர்களை நினைத்து எள்ளும் தண்ணீரும் இரைத்து செய்யும் வழிபாடு தர்ப்பணம் ஆகும். முன்னோர் வழிபாட்டுக்கு மிகவும் சிறந்த நாள் அமாவாசை! இது அனைத்து மதத்திற்கும் பொருந்தும். …

பித்ரு தர்ப்பணம் Read More »

வேதத்தில் அறிவுரைகள்

இன்று நம் தெரிந்துக் கொள்ளப்போவது : வேதத்தில் அறிவுரைகள்: வேத நீதிகள் : நித்யமான வேதத்தில் நமக்கு எண்ணற்ற நீதிகளும், அறிவுரைகளும் கிடைக்கின்றன . இவைதான் நமக்கு பிரமாணம். குறிப்பாக யஜுர் வேதத்திலிருந்து மட்டும் ஒரு சிலவற்றைகளை தற்போது பார்ப்போம். * …

வேதத்தில் அறிவுரைகள் Read More »

குருவின் மகிமை

இன்று நாம் தெரிந்துக் கொள்ள போவது: ” குரு மகிமை” குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர; குரு சாஷாத் பரப்பிரம்மா தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ குருவே பிரம்மா வாகவும் விஷ்ணு வாகாவும் மகேஸ்வரனாகவும் சாக்ஷாத் பரப்பிரம்மாவாகவும் விளங்கும் …

குருவின் மகிமை Read More »

மாவிலை மகிமை

இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” மாவிலை மகிமை” வீட்டில் நடக்கும் எந்த ஒரு சுபகாரியங்கள் ஆகட்டும் இல்லை கோவில் திருவிழாவாகட்டும் மாவிலை தோரணம் இல்லாத ஒரு விழாவை பார்க்கவே முடியாது. எதற்காக மாவிலைக்கு இத்தகைய முக்கியத்துவம் தருகிறோம்? …

மாவிலை மகிமை Read More »

Scroll to Top
%d bloggers like this: