சனாதன தர்மம்
இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது ” சனாதன தர்மம்” சனாதன தர்மம் என்பதின் அர்த்தம் என்ன ? சனாதன” என்றால் அழியாத என்று பொருள். தர்மம் என்பதற்கு எது அனைத்துக்கும் ஆதாரமோ அது என்று பொருள் கொள்ளலாம். ஆக சனாதன …
இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது ” சனாதன தர்மம்” சனாதன தர்மம் என்பதின் அர்த்தம் என்ன ? சனாதன” என்றால் அழியாத என்று பொருள். தர்மம் என்பதற்கு எது அனைத்துக்கும் ஆதாரமோ அது என்று பொருள் கொள்ளலாம். ஆக சனாதன …
இன்று நாம் தெரிந்துகொள்ள போவது : ” அன்னதானம்” வேதத்தில் அன்னதானம் : அன்னநநிந்த்யாத் – தத்வ்ரதம் அன்னம் பகுகுர்வீத! தத்விரதம்! நகஞ்சன வஸதௌ ப்ரத்யால சக்ஷீதா! தத்வ்ரதம்! தஸ்மாத் யயா கயாச விதயா பஹ்வண்ணம் ப்ராப்ணுயாத்! ஆராத்யஸ்மா அன்ன மித்யா …
இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது : “ஸ்ரீ ஆஞ்சநேயர்” கடுமையான பிரம்மசரியத்தை மேற்கொண்டவர் ஆஞ்சநேயர். ஸ்ரீராமரையும் ராம சேவையையும் மட்டுமே எப்போதும் தன் இதயத்தில் இருத்தியவர். இப்படித்தான் ஆஞ்சநேயரைப் பற்றிப் புராணங்கள் கூறுகின்றன. நாசிக் அருகே இருக்கும் ஆஞ்சநேரி எனும் …
இன்று நாம் அறிந்து கொள்ளப் போவது : ” கருடாழ்வார் ” நமது புராணங்களில் கருடாழ்வார் கடவுளாகவும் பெருமாளின் வாகனமாகவும்,கொடியாகவும் வணங்கப்படுகிறார். கருடன் வெற்றிக்கு அறிகுறியா இருப்பதால் நீ கொடியாகவும் விளங்குவாய் என பெருமாள் வரம் கொடுத்தார். அதனால் தான் பெருமாள் …
இன்று நாம் அறிந்து கொள்ளப்போவது : ” ஸ்நானம்” ஸ்நானம் என்பது குளியல் அல்லது நீராடல் என்று பொருள். இந்துக்களின் வாழ்வில் நீர் மிகவும் இன்றியமையாதது. மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை எல்லாவற்றிற்கும் நீர் தேவை. ஸ்நானம் 5 வகைப்படும். …
நாம் இன்று அறிந்து கொள்ளபோவது : ” சனீஸ்வரர் பகவான்” நவக்கிரகங்களில் முக்கியமானவர் “சனி பகவான்”. சனி பகவான் சூரிய தேவன், சாய தேவி தம்பதிகளுக்கு பிறந்தவர். இவரது வாகனம் காகம் , இவரது கால் சிறிது ஊனம். அதனால் இவர் …