பகவன் நாமம் – பக்தி

இன்று நாம் அறிந்துகொள்ளப்போவது “பகவன் நாமம் சொல்லுதல்” : இந்த கலியுகத்தில் இறைவனை அடையக்கூடிய பக்தி மார்கத்தில் மிகவும் சுலபமான வழி “நாம சங்கீர்த்தனம் ” அதன் மூலம் பகவன் நாமாவை சொல்லி அவனை அடைவது மிகவும் எளிது. இந்த பகவான் …

பகவன் நாமம் – பக்தி Read More »

ஆச்சார அனுஷ்டானங்கள்

இன்று நாம் தெரிந்து கொள்ளப்போவது : ஆச்சாரம் மற்றும் அனுஷ்டானங்கள் : ஆச்சாரம் என்றால் தூய்மை அல்லது ஒழுக்கம். ஆசாரங்கள் உடல் ரீதியான மற்றும் மன ரீதியான ஆரோக்கியத்திற்கும், நீண்ட கால ஆரோக்கிய வாழ்விற்கும் உகந்தவையாகும். காலையில் எழுந்து குளிப்பது, தூய …

ஆச்சார அனுஷ்டானங்கள் Read More »

சங்கல்பம் & அர்ச்சனை

இன்று நாம் தெரிந்துகொள்ள போவது : சங்கல்பம் மற்றும் அர்ச்சனை : சங்கல்பம் என்பது வாழ்க்கையில் நாம் செய்ய போகும் செயலை த்ருட மாக எண்ணி கொள்வதாகும். இது உறுதி அல்லது குறிக்கோள் ஆகும். இதை திட சங்கல்பம் என கூறுவர். …

சங்கல்பம் & அர்ச்சனை Read More »

தர்ப பில் மகிமை

இன்று நாம் தெரிந்துக்கொள்ள போவது ….. …… ” தர்ப பில் (தர்பை ) மகிமை ” உலகம் தோன்றிய நாள் முதலாய் தர்ப பில்களும் தோன்றின என்பது வரலாறு. தர்ப பில் (தர்பை ) எல்லா சுப மற்றும் அசுப …

தர்ப பில் மகிமை Read More »

ஹோமங்கள் பலன்

இன்று நாம் காணவிருப்பது “ஹோமங்கள் மற்றும் அதன் பலன்கள் ” ஹோமங்கள் தெய்வ வழிபாட்டின் ஒரு வகை ஆகும். ஹோமங்கள் அக்னி முலம் தெய்வங்களை வழிபடுதலாகும். அக்னி சுத்தமானது. உக்கிரமானது. ஹோமங்கள் வைதீக முறை ஆகம முறை சாக்த முறை பரிகார …

ஹோமங்கள் பலன் Read More »

நாராயணீயம் ( பகுதி 3 )

இன்று நாம் காணவிருப்பது ஸ்ரீமத் நாராயணீயம் தொடர்ச்சி …..(3) குருவாயூரப்பன் சன்னதியில் முதல் தசகமாக “சாந்த்ரா நந்தா வபோ தாத்மக மமநுபமிதம்” ……. என்ற ஸ்லோத்த்ததுடன் ஆரம்பிக்கிறார். இதில் பகவன் ஸ்வரூபம் பற்றி விவரிக்கிறார். தசகத்தின் கடைசி வரியில் என் பிணியினை …

நாராயணீயம் ( பகுதி 3 ) Read More »

Scroll to Top
%d bloggers like this: