நாராயணீயம் ( பகுதி 2 )
இன்று நாம் காணவிருப்பது ஸ்ரீமன் நாராயணீயத்தின் தொடர்ச்சி……. (2) குருவாயூரப்பன் (கிருஷ்ணன் ) ஆலயத்துக்கு வந்த பட்டத்ரி அங்கேயே 100 நாட்கள் தங்கி தினமும் கிருஷ்ணனை நோக்கி பாடுகிறார். நாராயணீயம் மொத்தம் 100 தசகங்கள் கொண்டது. ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் …
