நாராயணீயம் ( பகுதி 2 )

இன்று நாம் காணவிருப்பது ஸ்ரீமன் நாராயணீயத்தின் தொடர்ச்சி……. (2) குருவாயூரப்பன் (கிருஷ்ணன் ) ஆலயத்துக்கு வந்த பட்டத்ரி அங்கேயே 100 நாட்கள் தங்கி தினமும் கிருஷ்ணனை நோக்கி பாடுகிறார். நாராயணீயம் மொத்தம் 100 தசகங்கள் கொண்டது. ஒவ்வொரு தசகத்திலும் 10 ஸ்லோகங்கள் …

நாராயணீயம் ( பகுதி 2 ) Read More »

ஸ்ரீமத் நாராயணீயம் ( பகுதி 1 )

இன்று நாம் காணவிருப்பது ” ஸ்ரீமத் நாராயணீயம் “. ஆன்மீக பக்த்தர்களுக்கு ஓர் வேண்டுகோள் : இந்த நாராயணீய பகுதியை நிதானமாகவும், ஆழ்ந்து படித்தால் மட்டுமே இதன் மகத்துவம் புரியும், இதனை படிக்க உங்களுக்கும் ஆர்வம் வரும். உங்களுக்கு பிடித்திருந்தால் மற்றவர்களுக்கும் …

ஸ்ரீமத் நாராயணீயம் ( பகுதி 1 ) Read More »

கோ பூஜை – வழிபாடு

இன்று நாம் காணப்போவது ” கோ பூஜை ” கோ என்றால் பசு அல்லது கோமாதா. ப்ரம்ம சிருஷ்டியில் உலகம் உய்ய பசுவை படைத்தான். அதன் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களையும் ரிஷிகளையும் இருக்க செய்தான். இதில் முதலில் வந்தவர்கள் தர்மராஜனும், …

கோ பூஜை – வழிபாடு Read More »

ஆலய வழிபாடு

இன்று நாம் காணப்போவது ஆலய வழிபாடு : ஆலயம் என்றால் என்ன? ஆ என்றால் ஆன்மா லயம் என்றால் வசப்படுதல். ஆன்மா வசப்படும் இடம் தான் ஆலயம். எல்லா இடங்களிலும் நிறைந்துள்ள இறையருள் யந்திர மற்றும் மந்திர சக்தியால் நிரம்பியுள்ள இடம் …

ஆலய வழிபாடு Read More »

துளசியின் மகிமை

இன்று நாம் காணப்போவது துளசிச் செடி மகிமைகள்: ( 1 ). ஒவ்வோர் வீட்டிலும், துளசி செடி அவசியம் இருக்கனும். சிறிது கருப்பாக இருக்கும் கிருஷ்ண துளசி எனில் இரட்டைச் செடியாகத்தான் வளர்க்க வேண்டும்.! ( 2 ). வீட்டின் முன்னே,அல்லது …

துளசியின் மகிமை Read More »

கீதையின் சிறப்பு

இன்று நாம் காணப்போவது பகவத் கீதையின் சிறப்புகள் : ஸ்ரீமத்பகவத்கீதை வாழ்க்கைக்கான பாடம். இது சாதாரண பாமரனை பண்புள்ளவனாக்கவும், பண்புள்ளவனை தெய்வமாகவும் ஆக்குகிறது. பகவத்கீதையின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை 1.சந்நியாசம் மற்றும் யோகம் என்ற இரண்டு பாதைகளையும் சமரசப்படுத்தி இரண்டின் வழியாகவும் …

கீதையின் சிறப்பு Read More »

Scroll to Top
%d bloggers like this: