Sridharan

கிருஷ்ணர் ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : கிருஷ்ணர் ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை ? எல்லாம் அறிந்த ஞானியான கிருஷ்ணர் சூதாட்டத்தை தடுத்து பாண்டவர்களை காக்காதது ஏன் ? துவாபர யுகத்தில் தன் அவதார நோக்கத்தினை முடித்த நிலையில், உத்தவரை …

கிருஷ்ணர் ஏன் சூதாட்டத்தை தடுக்கவில்லை Read More »

எச்சில் இலையை எடுத்த கிருஷ்ணர்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : எச்சில் இலையை எடுத்த கிருஷ்ணர் வாசுதேவம் சுதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் தேவகி பரமானந்தம் கிருஷ்ணம் வந்தே ஜகதகுரும் மகாபாரத போர் ஆரம்பிக்கும் முன் அர்ஜுனன் கிருஷ்ணரை பார்த்து, கிருஷ்ணா. …

எச்சில் இலையை எடுத்த கிருஷ்ணர் Read More »

கிருஷ்ணரின் முதல் விஸ்வரூபம்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது: கிருஷ்ணர் எடுத்த முதல் விஸ்வரூபம் : கிருஷ்ணனின் அவதார சூக்ஷமத்தினை புரிந்து கொள்வது கஷ்டம் தான். கிருஷ்ணாவதார பெருமையினை கூறுகிறது மகா பாரதம். கிருஷ்ணன் தனது அவதாரத்தில் 4 முறை விஸ்வருபத்தினை காண்பித்தான். …

கிருஷ்ணரின் முதல் விஸ்வரூபம் Read More »

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் :

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : தினசரி வாழ்க்கையில் செய்ய கூடாதவை : நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக் கூடாது .  உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது …

தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் : Read More »

தெரிந்ததும் தெரியாததும் #4

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : ” தெரிந்ததும் – தெரியாததும் ” நவகிரக ஆலயத்தில் செவ்வாய் கிரக பரிகார ஆலயம் எது ? ஸ்ரீ ஆண்டாள் பிறந்த ஊர் எது ? ஆதிசங்கரர் பிறந்த ஊர் எது ? …

தெரிந்ததும் தெரியாததும் #4 Read More »

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் : பீஷ்மர் அம்புப் படுக்கையில் மரணத்தை எதிர்நோக்கிப் படுத்திருக்கிறார். கர்ணனும் வஞ்சனையால் கொல்லப்படுகிறான். குந்திதேவி கர்ணனை “மகனே!” என்றழைத்து துக்கம் அனுஷ்டிக்கிறாள். கர்ணனுடைய மனைவியும் அவன் உடல் …

ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் Read More »

Scroll to Top
%d bloggers like this: