Sridharan

சிறந்த குருவை அடைதல்

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” சிறந்த குருவை அடைதல் ” தெய்வ அனுக்கிரகத்தால் மனிதனுக்குக் கிடைக்கின்ற முக்கியமானவை மூன்று உள. ஒன்று மனிதப்பிறவி, இரண்டாவது சத்தியத்தை அறிந்து கொள்ளல், அடுத்தது சிறந்த குரு ஒருவா் கிடைப்பது …

சிறந்த குருவை அடைதல் Read More »

கண்டவர் விண்டிலர்.

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : – கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – விளக்கம் கண்டவர் விண்டிலர் , விண்டவர் கண்டிலர் – இதன் பொருள் என்ன? இந்த பரிபாஷயினை சிலர் இறைவனை கண்டவர்கள் பேச …

கண்டவர் விண்டிலர். Read More »

குருவின் அவசியம்

ஆன்மீக சாரலில் தெரிந்து கொள்ளப் போவது : குருவின் அவசியமும் மகிமையும் : துறவி ஒருவர் குடில் ஒன்று அமைத்து, பல சீடர்களுக்கு ஞான உபதேசம் செய்து வந்தார். சாஸ்திரங்களை நன்றாக கற்றிருந்த அந்த குருவால் வாழ்க்கைத் தத்துவங்களை புரிந்து கொண்ட …

குருவின் அவசியம் Read More »

விதியை தடுப்பது எப்படி

விதியை எப்படி தடுப்பது : துன்பம் ஏற்படும் பொழுது விதி என்று நொந்து கொள்கிறீர்கள். இன்பம் ஏற்படும் பொழுது இறையருளால் கிடைத்த இன்பம் என்று யாராவது எண்ணியதுண்டா? இதற்காகத்தான் எப்பொழுதும் “எல்லாம் இறைவன் செயல்’ என்று செயல்பட்டுக் கொண்டிருந்தால் துன் பத்தைக் …

விதியை தடுப்பது எப்படி Read More »

மனிதர்களின் வகை

மனிதர்களில் நீங்கள் எந்த வகை தெரியுமா? மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி இருப்பதில்லை, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். இவர்களை எவ்வாறு வகைப்படுத்துவது? என ஒரு ஞானி கூறுவதை கவனியுங்கள். பேராசைக்காரன், சராசரி மனிதன், உத்தமன், ஞானி என்ற நான்கு பிரிவுகளுக்குள் …

மனிதர்களின் வகை Read More »

தெரிந்ததும் தெரியாததும் #3

ஆன்மீக சாரலில் நாம் காணப் போவது : ” தெரிந்ததும் – தெரியாததும் ” பஞ்ச பூதங்கள் எவை எவை ? பழனி மலையில் மூலவரின் பெயர் என்ன ? சிவனுக்கு அன்னாபிஷேகம் நடக்கும் மாதம் எது? அஹோபிலத்தில் எத்தனை நரசிம்மர் …

தெரிந்ததும் தெரியாததும் #3 Read More »

Scroll to Top
%d bloggers like this: