Sridharan

ஆன்மீக வாழ்க்கை …..

ஆன்மீக சாரலில் நாம் தெரிந்து கொள்ளப் போவது : உண்மையான ஆன்மீக வாழ்கை எது தெரியுமா ? ஆன்மீகம் என்பது நெற்றியில் விபூதி அணிந்து கொண்டு, எந்நேரமும் இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டும், பலர் பார்க்கும்படி கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு …

ஆன்மீக வாழ்க்கை ….. Read More »

தேங்காய் உடைப்பதின் ரகசியம்

தேங்காய் உடைப்பதின் ரகசியம் தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும், கடினமாகவும் இருக்கும். அதை இரண்டாக உடைக்கும்போது வெண்மையான தேங்காய் பருப்பும், இனிமையான தண்ணீரும் கிடைக்கின்றது. அதுபோல் நம் மனதில் குடிகொண்டிருக்கும் அகம்பாவம் என்னும் ஓட்டை உடைக்கும்பொழுது தான் வெண்மையான மனமும், அதிலிருந்துஉருவாகும் …

தேங்காய் உடைப்பதின் ரகசியம் Read More »

சித்ரா பௌர்ணமி

” சித்ரா பௌர்ணமி ” சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக சிறப்பைப் பெறுகிறது. மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்திரா பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் …

சித்ரா பௌர்ணமி Read More »

நலம் தரும் நரசிம்மர்….

நாம் தெரிந்து கொள்ளப் போவது : ” நலம் தரும் நரசிம்மர் ” ஆடி ஆடி அகம் கரைந்து, இசை பாடி பாடி கண்ணீர் மல்கி, எங்கும் நாடி நாடி நரசிங்காவென்று வாடி வாடி இவ்வாணுதலே. ……. (சுவாமி நம்மாழ்வார் ) …

நலம் தரும் நரசிம்மர்…. Read More »

எதிலும் பக்தியிருந்தால்……

பக்தியின் பரிமாணம் : சாதத்துடன் பக்தி இணையும்போது அது பிரசாதமாகிவிடும்.! பட்டினியுடன் பக்தி சேரும்போது அது விரதமாகிவிடும்.! தண்ணீருடன் பக்தி சேரும்போது அது தீர்த்தமாகிவிடும்.! பயணத்துடன் பக்தி சேரும்போது அது யாத்திரையாகிவிடும்.! இசையுடன் பக்தி சேரும்போது அது கீர்த்தனையாகிவிடும்.! பக்தியில் வீடு …

எதிலும் பக்தியிருந்தால்…… Read More »

அக்னி நட்சத்திரம் …..

அக்னி நக்ஷத்திரம் : அக்னி நட்சத்திர காலம் வந்துவிட்டால், வெயில் அதிகமாக இருக்கும் என்று மக்கள் பயப்படுவார்கள். நம்மை வாழவைக்கும் மந்திரத் தொகுதிகளான வேதங்களோ அக்னியைப் பற்றி ஆற்றலுடைய பல தகவல்களைத் தருகின்றன. அக்னி தேவன் என்பவன் தர்மத்தின் வடிவாக உள்ளவன் …

அக்னி நட்சத்திரம் ….. Read More »

Scroll to Top
%d bloggers like this: