அபிராமி அந்தாதி #7

    *ததியுறு மத்தில் சுழலும் என்  ஆவி தளர்விலதோர்  கதியுறு வண்ணம் கருது  கண்டாய்; கமலாலயனும்  மதியுறுவேணி மகிழ்நனும்,  மாலும் வணங்கி என்றும்  துதியுறு சேவடியாய்!   சிந்துரானன சுந்தரியே.*   அபிராமி பட்டர் இதுவரை நாம் அறிந்து கொண்ட செய்யுள்களில். …

அபிராமி அந்தாதி #7 Read More »

அபிராமி அந்தாதி #6

  சென்னியது உன் பொன்  திருவடித் தாமரை;  சிந்தை உள்ளே  மன்னியது உன் திரு மந்திரம்;   சிந்துர வண்ணப் பெண்ணே!   முன்னிய நின் அடியாருடன்  கூடி முறை முறையே  பன்னியது என்றும் உந்தன்  பரமாகம பத்ததியே அபிராமி பட்டர் அம்பாளை செந்நிற …

அபிராமி அந்தாதி #6 Read More »

அபிராமி அந்தாதி #5

பொருந்திய முப்புரை செப்புரை  செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குல் மனோன்மணி! வார் சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய  அம்பிகை! அம்புயமேல்  திருந்திய சுந்தரி அந்தரி பாதம் என் சென்னியதே திரிபுரங்களை ஆள்பவள் திரிபுரசுந்தரி. மனிதனின் உடல், மனம், உயிர் ஆகிய …

அபிராமி அந்தாதி #5 Read More »

அபிராமி அந்தாதி #4

  மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி குனிதரும் சேவடிக் கோமளமே கொன்றைவார் சடை மேல் பனி தரும் திங்களும் பாம்பும்  பகீரதியும் படைத்த புனிதரும் நீயும் என் புந்தி  என்னாளும் பொருந்துகவே மாயா – மரணம் இல்லாத, சென்னி …

அபிராமி அந்தாதி #4 Read More »

அபிராமி அந்தாதி #3

அறிந்தேன் எவரும் அறியா  மறையை அறிந்து கொண்டு செறிந்தேன் உனது திருவடிக்கே திருவே வெருவிப் பிறிந்தேன் நின் அன்பர் பெருமை  எண்ணாத கரும நெஞ்சால் மறிந்தே விழு நரகுக்கு  உறவாய மனிதரையே! திருமகளாகிய லட்சுமி தேவியே, யாரும் அறிந்து கொள்ள இயலாத …

அபிராமி அந்தாதி #3 Read More »

அபிராமி அந்தாதி #2

துணையும்,தொழும் தெய்வமும்,  பெற்ற தாயும், சுருதிகளின் பனணயும், கொழுந்தும் ,பதிகொண்ட  வேரும், பனிமலர்ப்பூங் கணையும் கருப்புச் சிலையும,  மென் பாசாங் குசமும் கையில் அணையும் திருபுரசுந்தரி ஆவது அறிந்தனமே முதல் செய்யுளில் விழுத்துணை என்ற முடித்தவர் இப்பொழுது அடுத்த செய்யுளில் துணையும் …

அபிராமி அந்தாதி #2 Read More »

Scroll to Top
%d bloggers like this: