அபிராமி அந்தாதி #7
*ததியுறு மத்தில் சுழலும் என் ஆவி தளர்விலதோர் கதியுறு வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும் மதியுறுவேணி மகிழ்நனும், மாலும் வணங்கி என்றும் துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.* அபிராமி பட்டர் இதுவரை நாம் அறிந்து கொண்ட செய்யுள்களில். …